*நிஷாவின்* கவிதைச்சாரல்

கவிதைச் சாரலில் நனையலாம் வாருங்கள்

*நிஷாவின்* கவிதைச்சாரல்

10/19/2007

வரப்போகும் என் கணவனுக்காக

பொன்னகை இல்லையென்றால் பரவாயில

புன்னகை மாறாத பூமுகம் தேவை
மாளிகை இல்லையென்றால் பரவயில்லை

இதய கொயில் திறந்திருந்தால் போதும்
குலம் எதுவானாலும் பரவயில்லை
குணம் உயர்ந்தவனாய் வேண்டும்

No comments: