புன்னகை மாறாத பூமுகம் தேவை
மாளிகை இல்லையென்றால் பரவயில்லை
இதய கொயில் திறந்திருந்தால் போதும்
குலம் எதுவானாலும் பரவயில்லை
மாளிகை இல்லையென்றால் பரவயில்லை
இதய கொயில் திறந்திருந்தால் போதும்
குலம் எதுவானாலும் பரவயில்லை
குணம் உயர்ந்தவனாய் வேண்டும்
எழுதி அனுப்பியவள்
நிஷானி
at
2:47:00 AM
No comments:
Post a Comment