*நிஷாவின்* கவிதைச்சாரல்

கவிதைச் சாரலில் நனையலாம் வாருங்கள்

*நிஷாவின்* கவிதைச்சாரல்

10/09/2007

ஏன் மறுப்பு???



சோகம் போக்க சந்தோஷம் தந்தாய்
இருள் போக்க ஒளியை தந்தாய்

கவிதை வரைய கற்பனையை தந்தாய்

கற்பனையை தந்து காதலை தந்தாய்

காதலைத் தந்து ஏன் கண் காண மறுக்கின்றாய்?









No comments: