*நிஷாவின்* கவிதைச்சாரல்

கவிதைச் சாரலில் நனையலாம் வாருங்கள்

*நிஷாவின்* கவிதைச்சாரல்

10/03/2007

தோல்வியுற்ற காதலுக்கு தொடர்ச்சி எதற்கு?



உழத்தெரியாதவனுக்கு வயல் எதற்கு?

கோயிலில்லா ஊரில் குடி எதற்கு?

சீரான ஊருக்கு தலைவன் எதற்கு?

கல்வியறிவில்லாதவனுக்கு புத்தகம் எதற்கு?

தோல்வியுற்ற காதலுக்கு தொடர்ச்சி எதற்கு?

No comments: