*நிஷாவின்* கவிதைச்சாரல்

கவிதைச் சாரலில் நனையலாம் வாருங்கள்

*நிஷாவின்* கவிதைச்சாரல்

10/15/2007

காதல்


கண்ணீர் துளிகள்
சிந்தப்படுகின்ற போது தான்
காதலின் வேர்கள்
இதயத்திலே ஆழமாக பதிகின்றன

No comments: