*நிஷாவின்* கவிதைச்சாரல்

கவிதைச் சாரலில் நனையலாம் வாருங்கள்

*நிஷாவின்* கவிதைச்சாரல்

12/04/2007

காதல்


காதல் என்பது

புனிதமானது

காதலிப்பதென்பது

அதை விட

இன்பமானது

காதலை காப்பது

காலத்தை போன்றது

காலத்தை போல்

சென்று விட்டால்

அதை விட துன்பமான

மரணமே மேல்

No comments: