*நிஷாவின்* கவிதைச்சாரல்

கவிதைச் சாரலில் நனையலாம் வாருங்கள்

*நிஷாவின்* கவிதைச்சாரல்

12/03/2007

நெஞ்சம் நிறைய அம்மா


ஆயிரம் சொல்லுண்டு

அகிலத்தில்ஆனாலும்

ஒன்றுண்டு நெஞ்சத்தில்

அன்பிற்கும்ண்டு பலவகை

அம்மாவின் வகையொன்றேதான்

அணைப்புகள் கொடுத்திடும்

சுகங்கள்அன்னையின்

அணைப்பிற்குமுண்டோ ஈடு

அன்றவள் இருக்கையில்

இல்லை அறிவு ஏழை என்வசம்

ஆண்டவன் அழைத்திட்ட

பின்னாலே அழுகுது இதயம்

வெறுமையாகவே

அன்னையர் தினம் வரும்

வேளையிலேஅனுபவம்

தன்னிலே ஒரு சொல் கேளீர்

அருமையாய் பேணி

அம்மாவைக் காத்திடும்

ஆவியாய் அவள் மறைந்த

பின்னாலே அழுது புரளுவதும்

ஆயிரம் பேசுதலும்

அமைதியைத் தராது

அடித்தே சொல்லுவேன்

No comments: