சாய்ந்திடும் போது
என் காதலனாக உனைப்
பார்க்கிறேன்
உன் மடியினில்
சய்ந்திடும் போது
என் அன்னையை நான்
உணர்கிறேன்
உன் நெஞ்சில்
சய்ந்திடும் போது
என் கணவனை
காண்கின்றேன்
உன் ஆறுதலை
செவிசாய்த்திடும் போது
என் தந்தையை நான்
உணர்கின்றேன்
என்னை நீ நேசித்திடும்
போது உன் குழந்தையாகவே
மாறிடுகின்றேன்
(உன் குழந்தையை காண்கின்றேன்)
No comments:
Post a Comment