*நிஷாவின்* கவிதைச்சாரல்

கவிதைச் சாரலில் நனையலாம் வாருங்கள்

*நிஷாவின்* கவிதைச்சாரல்

12/04/2007

என்னை நேசிக்கும் உன்னை என்றென்றும் நேசிப்பேன்

உன் தோள்களில்

சாய்ந்திடும் போது
என் காதலனாக உனைப்
பார்க்கிறேன்
உன் மடியினில்
சய்ந்திடும் போது
என் அன்னையை நான்
உணர்கிறேன்

உன் நெஞ்சில்
சய்ந்திடும் போது
என் கணவனை
காண்கின்றேன்

உன் ஆறுதலை
செவிசாய்த்திடும் போது
என் தந்தையை நான்
உணர்கின்றேன்

என்னை நீ நேசித்திடும்
போது உன் குழந்தையாகவே
மாறிடுகின்றேன்
(உன் குழந்தையை காண்கின்றேன்)

No comments: