*நிஷாவின்* கவிதைச்சாரல்

கவிதைச் சாரலில் நனையலாம் வாருங்கள்

*நிஷாவின்* கவிதைச்சாரல்

12/04/2007

உன் உயிர் நான் தானே


மலராக நீ இருந்தால்
மணமாக நான் இருப்பேன்..


நிலவாக நீ இருந்தால்
ஒளியாக நான் இருப்பேன்........


கடலாக நீ இருந்தல்
அலையாக நான் இருப்பேன்.....


காற்றாக நீ இருந்தால்
கொடியாக நான் இருப்பேன்..

.

நீ தான் என் வாழ்வென்றால்
நான் தான் உன் உயிரென்பேன்

No comments: