கனவாக நீ வந்திடும்
வேளை நான் இரவின்
மடியில் உறங்கிடுவேன்
உறவாக நீ
வருவாயென்றால்
உன் உயிரில்
நான் உறைந்திடுவேன்
நண்பனாக நீ வந்த
நொடியில் நானுன்னிள்
மறைந்துவிட்டேன்
கணவனாக நீ
வருவாயென்றால்
கண்ணயராமல் காத்திருப்பேன்
வேறொருவனுடன்
தான் வாழ்வென்றால்
தயங்காமல் சென்றிடுவேன்
உவ்வுலகை விட்டு..........
என் அன்பே கணவனாக
வந்திடுவாயா?
காணல் நீராய்
மறைந்திடுவாயா?.........
நில் நில்வே
என்னவனை கேட்டுச்சொல்...........
No comments:
Post a Comment