*நிஷாவின்* கவிதைச்சாரல்

கவிதைச் சாரலில் நனையலாம் வாருங்கள்

*நிஷாவின்* கவிதைச்சாரல்

12/04/2007

என் காதலன்

கண்டவுடன் காதல்

வருவது உண்மை...
ஆனால் கன்டவருடன்
காதல் வருவது மடமை....
இவனுக்கு இதில்
என்ன புதுமை..
அதனால் தான்
மறந்தான் என்னை..

No comments: