*நிஷாவின்* கவிதைச்சாரல்

கவிதைச் சாரலில் நனையலாம் வாருங்கள்

*நிஷாவின்* கவிதைச்சாரல்

12/06/2007

ஏன் மறுப்பு


சோகம் போக்க
சந்தோஷம் தந்தாய்

இருள் போக்க
ஒளியை தந்தாய்

கவிதை வரைய
கற்பனையை தந்தாய்

கற்பனையை தந்து
காதலையும் தந்தாய்

காதலை தந்து ஏன்
கண் காண் மறுக்கிறாய்

No comments: