*நிஷாவின்* கவிதைச்சாரல்

கவிதைச் சாரலில் நனையலாம் வாருங்கள்

*நிஷாவின்* கவிதைச்சாரல்

12/16/2007

நான் உன்னை மறந்தேனும் மறவேனடா

கடல் அலையை மறந்தாலும்.......

குயில் கூவ மறந்தாலும்.......
பறவை பறக்க மறந்தாலும்........
சூரியன் உதிக்க மறந்தாலும்.......
.நீ என்னை மறந்தாலும்.......
நான் உன்னை மறந்தேனும் மறவேனடா....

2 comments:

இனியவள் said...

உன் அன்பின் ஆழம நன்றாக புறியுதடி பெண்ணே....

நன்றாக கூறியுள்ளாய், உன் அன்பை
வாழ்த்துக்கள்

Anonymous said...
This comment has been removed by a blog administrator.