*நிஷாவின்* கவிதைச்சாரல்

கவிதைச் சாரலில் நனையலாம் வாருங்கள்

*நிஷாவின்* கவிதைச்சாரல்

12/06/2007

குற்றம்


விழிகள் செய்த
குற்றம் உன்னை பார்த்தது


இதயம் செய்த குற்றம்
உன்னை நேசித்தது


இருவர் செய்த குற்றம்
பிரிந்து வாழ்வது

4 comments:

இனியவள் said...

வணக்கம்,
உங்கள் காதல் பிரிவின் வேதனைகள் அனைத்தும் புரிகின்றது,

நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்

நிஷானி said...

நன்றி இனியவள்
கண்ணீர்துளிகள் சிந்தப்படுகின்ற போது தான் காதலின் வேர் இதயத்தில் ஆழமாய் பதிகின்றது

Anonymous said...

wow nice poem ethu onu than inaku pidichu eruku:P

நிஷானி said...

iye moonja paaru