*நிஷாவின்* கவிதைச்சாரல்

கவிதைச் சாரலில் நனையலாம் வாருங்கள்

*நிஷாவின்* கவிதைச்சாரல்

12/16/2007

என் உயிரோடு கலந்துவிட்ட என் அன்புத் தோழன்



அன்றொரு நாள் வசந்தமாய்
வாசம் வீசினாய் என்னுள்ளே

இன்று என் நினைவுகளில் மட்டும்
வாசம் வீசும் சருகாய் வாழ்கின்றாய்

இனி என்றுமே வாசம் வீச
முடியாத மலராய் வாழ்கின்றேன்
உன் நினைவுகளை மட்டும் சுமந்துகொண்டு

No comments: