*நிஷாவின்* கவிதைச்சாரல்

கவிதைச் சாரலில் நனையலாம் வாருங்கள்

*நிஷாவின்* கவிதைச்சாரல்

12/03/2007

நிழலல்ல நிஜம்


கண்களை மூடினேன்

கனவினில் நீ வந்தாய்

நிஜத்தினில் தேடினேன்

நிழலாய் நீ வந்தாய்

நட்பெனும் பாலத்தில்

இணைந்த நாம்

இப்போது பிரிவெனும்

நிலையத்தில் நின்று

துயர் எனும் Bus ல் பயணிக்கின்றோம்.........

No comments: