இதயத்துக்குள் ஆயிரம்
மின்னல்களாய்
ஜொலித்துக்கொண்டிருக்கும்
நினைவெனும் நட்சத்திரங்கள்......
கனவாகிப் போய்விடாமல்
என்றென்றும் கண் முன் தோன்றி
நிழலாடும் உறவெனும்
நிழலாடும் உறவெனும்
தொடர்கதைகள்.......
வாழ்வை அர்த்தப்படுத்தவென
இறைவன் எமக்கு தந்த
பரிசுகளாய் நட்பெனும்
வண்ணமலர்கள் இவை யாவும்
எம்மை சிந்திக்க
வைக்கும் சிறுகதைகள்........
No comments:
Post a Comment