*நிஷாவின்* கவிதைச்சாரல்

கவிதைச் சாரலில் நனையலாம் வாருங்கள்

*நிஷாவின்* கவிதைச்சாரல்

12/03/2007

புரிந்து கொண்டேன் -

நம் காதல் திருமணத்தில்

தான் முடியுமென்று
நீ கூறியதன் அர்த்தத்தை,
என் தோழியின் திருமண வீட்டில்
உன்னை மாப்பிள்ளையாய்
கண்ட போதே புரிந்து கொண்டேன்.....

No comments: